Mnadu News

மழை பெய்தாலும் சந்திராயன்-2 திட்டமிட்டபடி விண்ணில் பாயும் – இஸ்ரோ தலைவர் சிவன் உறுதி

நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக ‘சந்திராயன்-2’ விண்கலம் நாளை மறுதினம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன், திருப்பதி திருமலாவில் உள்ள ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சந்திராயன்-2 விண்கலம் வருகிற திங்கட்கிழமை அதிகாலை 2.51 மணியளவில் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாகவும் அதற்கான பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது என தெரிவித்தார்.மேலும், 2022ம் ஆண்டுக்குள் விண்ணுக்கு மனிதனை அனுப்பம் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது” என்று கூறினார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More