Mnadu News

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பி .இ படித்தவருக்கு பணி மறுப்பு -சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் டிப்ளமோ கல்வித்தகத்துக்கான வேலைக்கு பி .இ படித்தவருக்கு பணி மறுப்பு என வழக்கு தொடரப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது .நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கல்வித்தகுதி உள்ளதாக கூறி வேலைவாய்ப்பில் உரிமைகோர முடியாது.

Share this post with your friends