Mnadu News

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை குறித்து முதல்வர் விளக்கம்

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு நெம்மேலி திட்டம் 2021 ஆம் ஆண்டு நிறைவு பெற்று குடிநீர் விநியோகிக்கப்படும் எனவும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார் .மேலும் இத்திட்டத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கூறினார் .

மேலும் ஜோலார்ப்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்படும் திட்டம் இன்னும் இரண்டு வாரத்தில் செயல்படும் எனவும் தெரிவித்தார் .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More