பதிவாகுகின்ற வாக்குகளை ஒப்புகை சீட்டுகளுடன் ஒப்பிட்டு எண்ணுவதற்கு கோரிக்கை விடுத்த எதிர்கட்சிகளின் மனு தள்ளுபடிசெய்யப்பட்டது .பதிவாகுகின்ற வாக்குகளில் 50 சதவீதம் ஒப்புகை சீட்டுகளுடன் ஒப்பிட்டு எண்ணக் கோரிய எதிர்கட்சிகள் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியினர் , திமுக கட்சியினர் உள்ளிட்ட 21 எதிர்கட்சிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More