Mnadu News

தமிழகத்தில் நிறைவுபெற்றது 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்…

தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில்,நான்கு தொகுதிகளுக்கு மற்றும் இடைத்தேர்தல் நடைபெறாமல் இருந்தது.இந்நிலையில் தமிழகத்தில் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.4 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, திமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு மே 19ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது

Share this post with your friends