மொஹாலியில் நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையே உள்ள போட்டியில் கேதர் ஜாதவ்வுக்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது.தற்போது ஐபிஎல் போட்டியில் பிளேஆப் சுற்று நடைபெற இருக்கையில் , கேதர் ஜாதவ்வுக்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் பிளேஆப் சுற்றில் பங்கேற்கமாட்டார் என தெரிய வந்துள்ளது.இந்நிலையில் ,ஐபிஎல் தொடரை அடுத்து நடைபெற இருக்கும் ஐசிசி உலக கோப்பைகளில் கேதர் ஜாதவ் பங்கேற்பார் என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது .
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More