Mnadu News

நீலகிரியில் கனமழையால் பாதித்த பகுதிகளுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள்

நீலகிரியில் கனமழை பாதித்த பகுதிகளுக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

ஆயிரத்து 500 அரிசி மூட்டைகள் மற்றும் பாய், பெட்ஷீட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட 2 வாகனங்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து அனுப்பப்பட்டன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து, வாகனங்களை அனுப்பி வைத்தார்.

Share this post with your friends