Mnadu News

அடுத்த 10 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை -கே.சி.கருப்பணன்

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரி திமுக தொடர்ந்த வழக்கை திரும்ப பெற்றால் டிசம்பரில் தேர்தலை நடத்த தயார் என அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்று அவர் தெரிவித்தார் .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More