Mnadu News

சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு

தமிழகத்தில் ஏரிகள் வறண்டு போய் உள்ளன, பல குடியிருப்புகளில் தண்ணீர் இல்லை என பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார் .தண்ணீர் இல்லாமல் தமிழகம் தத்தளித்து வருகிறது போன்ற கருத்துக்களை ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .தண்ணீர் பிரச்சினை குறித்து விவாதிக்க, ஒருநாள் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் கூட்ட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஜோலார்பேட்டையிலிருந்து ரயிலில் தண்ணீர் கொண்டுவருவதும், லாரிகளில் தண்ணீர் கொண்டு வருவதும் வரவேற்கத்தக்கது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் ,எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளார் .

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி ஸ்டாலின் தெரிவித்தார் .ஸ்டாலினின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார், சபாநாயகர் குறிப்பிட்டார் .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More