Mnadu News

திமுகவின் புதிய எம்.பி.க்கள் அண்ணா நினைவிடத்தில் மரியாதை

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்துள்ளனர்.
காலியிடமும், வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையும் சரியாக தற்பொழுது உள்ளதால் போட்டியின்றி தேர்வாகித்தியுள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியது .இதை தொடர்ந்து,அதிமுகவின் முகமது ஜான், சந்திரசேகர், பாமகவின் அன்புமணி, திமுகவின் வில்சன், சண்முகம், மதிமுகவின் வைகோ ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்டுட்டுள்ளதாக சட்டப்பேரவை செயலர் அறிவிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் ,மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை நினைவிடத்தில் வைத்து, மரியாதை செலுத்தினர்.

Share this post with your friends