Mnadu News

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வில்லிவாக்கம் வந்தடைந்தது குடிநீர்

ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட தண்ணீர் சென்னை வில்லிவாக்கத்தில் இறுக்கப்படுகிறது .மேலும் அந்த தண்ணீர் கீழ்ப்பாக்கம் குடிநீர் நிலையத்தில் சுத்திகரித்து விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார் .

இதை பற்றி மேலும் பேசிய அவர் 25 லட்சம் லிட்டர் குடிநீர் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் ரயில் மூலம் சென்னைக்கு தண்னீர் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார் .

Share this post with your friends