Mnadu News

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பிலிருந்து கே எஸ் அழகிரியை நீக்க வலியுறுத்தல்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி மீது முறைகேடு புகார் கூறி, மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று, காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி கராத்தே தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.

சைதாப்பேட்டை சின்னமலையில் ராஜீவ் சிலைக்கு, மாலை அணிவித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், கே எஸ் அழகிரி கல்லூரி நடத்தி வருவதாகவும், அதில் முறைகேடு புகார் எழுந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

Share this post with your friends

தமிழகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு இயந்திரங்கள்...

Read More

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு – சத்யபிரதா சாகு

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது....

Read More