Mnadu News

பேஸ்புக் நிறுவனத்திற்கு 5 பில்லியன் டாலர் அபராதம் …

பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை முறையாகக் கையாளத் தவறிய விவகாரத்தில், பேஸ்புக் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு 5 பில்லியன் டாலர்கள் அபாரதம் விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், செட்டில்மென்ட் முறையில், பேஸ்புக் நிறுவனத்திற்கு 5 பில்லியன் டாலர்கள் அபராதம் விதித்து இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையம் அங்கீகாரம் வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this post with your friends