Mnadu News

5 ஆண்டுகளுக்கு பிறகு வீடியோ பதிவின் மூலம் பயம் கட்டிய ஐ எஸ் தீவிரவாத தலைவர்

உலக நாடுகள் அனைத்தும் தேடி அழிக்க நினைக்கும் ஒரு தீவிரவாத அமைப்பு ஐ எஸ் . இந்த அமைப்பின் தலைவராக அபு பக்கர் அல் பாக்தாதி இருக்கிறார் .  இவரின் தலைமையில் பல நாசா சம்பவங்களை இந்த அமைப்பு நடத்தி வருகிறது .

சமீபத்தில் இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பினால் அந்த நாட்டில் உள்ள பல அப்பாவி பொதுமக்கள் இறந்தனர் . இந்த குண்டு வெடிப்பையும் நங்கள் தான் நடத்தினோம் என்று ஐ எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது .

தற்போது அந்த அமைப்பின் தலைவன் அபு பக்கர் அல் பாக்தாதி 5 ஆண்டுகளுக்கு பிறகு அவரே பேசிய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அந்த வீடியோவில் நங்கள் இன்னும் பல நாசா சம்பவங்களை நிகழ்த்த உள்ளோம் என்று அணைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் .

Share this post with your friends