Mnadu News

பவானி சாகர் அணையில் படையெடுத்து வரும் வெளிநாட்டு பறவைகள்

ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் வெளிநாட்டு பறவைகள் வெள்ளம் போல படையெடுத்து வருகின்றன.வனப்பகுதியை சுற்றியுள்ள அணைப் பகுதியில் தற்போது வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் காணப்படுகின்றன.

ஆஸ்திரேலியா, சைபீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பலவிதமான பறவைகள் இங்கு வந்துள்ளன. பெலிக்கான், உல்லியான், பிளாக் ஈகிள் போன்ற பறவைகள் இங்கு தங்கியுள்ளதால், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போல் காட்சியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More