Mnadu News

விளையாட்டு விபரீதமானது மதுபோதையில் உயிரை விட்ட வாலிபர்

ஆந்திர மாநிலத்தில் திருச்சானூரில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தவர் சிவக்குமார், இவர் நேற்று மதியம் மது அருந்தியுள்ளார்.மது அருந்திய பின் அவரது நெருங்கிய நண்பருக்கு வீடியோ கால் செய்து தற்கொலை செய்துகொள்ள போபவதாக பேசியுள்ளார் . போதையில் இருந்த சிவகுமார் விளையாட்டாக, தன்னுடைய நண்பரிடம் பேசிய வீடியோ கால் விபரீதத்தில் முடிந்தது .

வீடியோ காலில் இருக்கும்போதே அவர் தூக்கு மாட்டியபடி இருந்தபோது மூச்சுவிட முடியாமல் பரிதாபமாக இருந்துள்ளார். அவரது கழுத்தில் சேலை பலமாக இறுக்கி கொண்டதே அவர் இறப்பிற்கு காரணமாக இருந்தது .விளையாட்டாக மதுபோதையில் செய்த வீடியோ கால் விபரீதத்தில் முடிந்தது .

Share this post with your friends