Mnadu News

தமிழ்நாட்டில் குரூப்-1 முதன்மை எழுத்துத் தேர்வு தொடங்கியது…

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதன்மை தேர்வு தொடங்கியது .தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-1 முதன்மை எழுத்துத் தேர்வு வருகிற 12, 13, 14 ஆகிய தேதிகளில் காலை பத்து மணி முதல் ஓரு மணி வரை சென்னையில் உள்ள 95 தேர்வு மையங்களில் நடைப்பெறுகிறது. ஒவ்வொரு தேர்வுக் கூடங்களிலும் தீவிர கண்காணிப்பிற்கென காவலர் மற்றும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு தேர்வு அறையில் பத்து தேர்வர்கள் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share this post with your friends