Mnadu News

அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் உடனடியாக நீர் நிரப்ப உத்தரவு-உயர்நீதிமன்றம்

அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் உடனடியாக நீர் நிரப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொற்றாமரைக் குளத்தில் உள்ள நீரை அனந்தசரஸ் குளத்தில் நிரப்பக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொற்றாமரைக் குள நீர் பாசிபடிந்த நிலையில் உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.தேவைப்பட்டால் ஆழ்துளைக் கிணற்று நீரால் அனந்தசரஸ் குளத்தை நிரப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More