தமிழகத்தில் 10 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்தியபின் எம்பிபிஎஸ் சேர்க்கை நடத்தக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு.மத்தியஅரசின் 10 சதவீதம்இடஒதுக்கீடு சட்டம் தொடர்பாக எந்த கொள்கை முடிவையும் எடுக்கவில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது .தமிழக அரசு கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கை ஜூலை 25க்கு ஒத்திவைத்தாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது .

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More