Mnadu News

காஞ்சீபுரம் அத்திவரதர் தரிசன நேரம் அதிகரிப்பு …

காஞ்சீபுரத்தில் உள்ள அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்கும் நேரமாக முன்னதாக 6 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசிக்கலாம் என்ற நிலை தற்பொழுது நான்கு அரை மணியிலிருந்து இரவு 10 மணி வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் .மேலும் இலவச தரிசனத்திற்கு நீண்ட நேரம் மக்கள் காத்திருப்பதாலும்,வயதானவர்கள் போன்றவர்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More