உலக கோப்பை போட்டியின் வெற்றி யாருக்கு என்னும் சொல்லும் நாள் நெருங்கி கொண்டு வருகின்றன.இந்நிலையில் ,முதல் அரையிறுதி போட்டி இன்று நடைபெற உள்ளது .
இந்நிலையில் ,இந்தியா மற்றும் நியூசிலாந்து போட்டி நடைபெறும் மைதானத்தின் வான்பகுதி பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ-க்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் கடிதம் எழுதியுள்ளனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More