நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிபோட்டிக்கு முன்னேறுமா என தேசமே எதிர்பார்க்கப்பட்டுள்ளது.இந்திய அணி 7ஆவது முறையாக உலகக்கோப்பை அரையிறுதியில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அரையிறுதி போட்டியில் இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு பதில் சாஹல் அணியில் சேர்க்கப்பட்டுளார் .

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More