ஆந்திர சட்ட பேரவையில் ஜெகன் மோகன் ரெட்டியை எதிர்த்து பேசியதால் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆவேசமடைந்துள்ளார்.ஜெகன் மோகன் ரெட்டி விவசாய கடன் குறித்து பேசுகையில் தவறுதலாக கூறியதாக தெலுங்கு தேசம் கட்சி அமைச்சர்கள் கூறியதால் ஜெகன் மோகன் ரெட்டி ஆவேசமடைந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.மேலும் ,ஜெகன் மோகன் ரெட்டி கூறியது தவறு என நிருபித்தால் பதவி விலக தயாரா என சந்திரபாபு நாயுடு சவால் விடுத்துள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More