Mnadu News

ஜெகன்னாத் மிஸ்ராவின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் – நிதிஷ் குமார்

பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்னாத் மிஸ்ரா மறைவை அடுத்து மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்னாத் மிஸ்ராவின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார் .

Share this post with your friends