Mnadu News

ஜெகன்னாத் மிஸ்ராவின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் – நிதிஷ் குமார்

பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்னாத் மிஸ்ரா மறைவை அடுத்து மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்னாத் மிஸ்ராவின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார் .

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More