தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு நீதி தேவை அதோடு மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை என்றும் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
வழக்கை சிபிஐக்கு மாற்றியும் ஒரு போலீசார் கூட எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை எனவும் மக்களவையில் திமுக எம்பி கனிமொழி மக்களவையில் கூறினார்.