தமிழகம் மற்றும் கர்நாடக விவசாயிகள் பயன்பெற ஏதுவாக காவேரி மேலாண்மை ஆணையம் மூலம் காவிரியில் நீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அதிகாரிகளுக்கு கர்நாடகா முதல்வர் குமாரசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.கர்நாடகத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளேன் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.வருகிற நாட்களில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிடுகிறேன் எனவும் தெரிவித்தார் .
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More