Mnadu News

காவிரியில் நீர் திறக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவு…

தமிழகம் மற்றும் கர்நாடக விவசாயிகள் பயன்பெற ஏதுவாக காவேரி மேலாண்மை ஆணையம் மூலம் காவிரியில் நீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அதிகாரிகளுக்கு கர்நாடகா முதல்வர் குமாரசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.கர்நாடகத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளேன் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.வருகிற நாட்களில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிடுகிறேன் எனவும் தெரிவித்தார் .

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More