சபாநாயகரிடம் கொடுத்த ராஜினாமா கடிதத்தை திரும்பப்பெறுவதாக கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாகராஜ் அறிவித்துள்ளார்.கர்நாடகாவில் ராஜினாமா செய்த எம்எல்ஏக்களில் ஒருவரான நாகராஜ் மீண்டும் காங்கிரசுக்கு வருவதாக உறுதி தந்துள்ளார்.பெங்களூருவில் அதிருப்தி எம்எல்ஏ நாகராஜை சந்தித்து சமாதானம் செய்த பின்னர் அமைச்சர் சிவகுமார் பேட்டியளித்தார்.கர்நாடகாவில் ஆளும் ம.ஜ.த. காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளிப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More