மகராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.கண்ணன் நள்ளிரவில் பிறந்ததால் இரண்டு நாட்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவது வழக்கம். புகழ் பெற்ற மதுரா காலா கண்ணையா கோவிலிலும் இஸ்கான் கிருஷ்ணர் கோவில்களிலும் திருவிழாக் கோலம் காணப்படுகிறது.மும்பையில் தயிர்ப்பானை உறியடி உள்ளிட்ட வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.இதே போல் கொச்சியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பேரணி ஒன்று நடைபெற்றது.
https://twitter.com/SwamiGeetika/status/1165121909505216513