தலைமை பதவி என்பது பதவி கிடையாது, அது ஒரு பொறுப்பு என்றும், பெரிய பொறுப்புகளை வைத்துக் கொண்டு தனது சொந்த கணக்குளை தொடங்க கூடாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த கிரண் பேடியிடம் ப.சிதம்பரம் கைது குறித்து கேட்டப் போது இவ்வாறு அவர் பதிலளித்தார்.
உரிய ஆவணங்களுடன் தான் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர் என்று தெரிவித்த கிரண் பேடி, புதுச்சேரி அரசு நிர்வாகத்தின் அன்றாட நடவடிக்கைளில் துணை நிலை ஆளுநர் தலையிட கூடாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என நேற்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியது குறித்து கேட்டதற்கு, வழக்கு விசாரணையில் உள்ளது. செப்டம்பர் 4ந்தேதி மனுதாரரிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது, முடிவு என்ன வருகின்றது என்பதை பொறுத்திருந்து பார்போம் என தெரிவித்தார்.
ப.சிதம்பரம் கைது குறித்து கிரண்பேடியின் கருத்து
தலைமை பதவி என்பது பதவி கிடையாது, அது ஒரு பொறுப்பு என்றும், பெரிய பொறுப்புகளை வைத்துக் கொண்டு தனது சொந்த கணக்குளை தொடங்க கூடாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த கிரண் பேடியிடம் ப.சிதம்பரம் கைது குறித்து கேட்டப் போது இவ்வாறு அவர் பதிலளித்தார்.
உரிய ஆவணங்களுடன் தான் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர் என்று தெரிவித்த கிரண் பேடி, புதுச்சேரி அரசு நிர்வாகத்தின் அன்றாட நடவடிக்கைளில் துணை நிலை ஆளுநர் தலையிட கூடாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என நேற்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியது குறித்து கேட்டதற்கு, வழக்கு விசாரணையில் உள்ளது. செப்டம்பர் 4ந்தேதி மனுதாரரிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது, முடிவு என்ன வருகின்றது என்பதை பொறுத்திருந்து பார்போம் என தெரிவித்தார்.
Share this post with your friends
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read Moreவிஷ சாராய இழப்பீடு; ரூ.10 லட்சம் என்பது அதிகம் – சென்னை உயர்நீதிமன்றம்
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி...
Read Moreஹத்ராஸ் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்
லக்னோ , உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில்...
Read Moreமுதலில் பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லட்டும் – ஜெய்ராம் ரமேஷ்
இந்தியாவின் சார்பில் முதல் முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தில்...
Read More