Mnadu News

ஆளுநரின் வலியுறுத்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக முதலவர் குமாரசாமி மனு

நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற ஆளுநரின் வலியுறுத்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முதலமைச்சர் குமாரசாமி மனு அளித்துள்ளார் .

இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு எதிராக இந்த வழக்கை முதல்வர் குமாரசாமி தொடர்ந்துள்ளார் .

சட்டமன்ற நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிட முடியாது,என்றும் சபாநாயகருக்கு தான் அதிகாரம் உள்ளது – மனுவில் குமாரசாமி குறிப்பிட்டுள்ளார் .

Share this post with your friends