Mnadu News

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு இன்றே கடைசி நாள் -பாஜக மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர்

கர்நாடக அரசியலில் தொடர்ந்து குழப்பமும் பதற்றமும் நீடித்து வருகிறது.இந்நிலையில் இன்று சட்ட பேரவையில் குமாரசாமி அரசு நிலைக்க வேண்டும் என்றால் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.
கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு இன்றே கடைசி நாள் என பாஜக மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கருத்து தெரிவித்துள்ளார்.

Share this post with your friends