கர்நாடக அரசியலில் தொடர்ந்து குழப்பமும் பதற்றமும் நீடித்து வருகிறது.இந்நிலையில் இன்று சட்ட பேரவையில் குமாரசாமி அரசு நிலைக்க வேண்டும் என்றால் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.
கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு இன்றே கடைசி நாள் என பாஜக மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கருத்து தெரிவித்துள்ளார்.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More