Mnadu News

நாகர்கோவிலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

நாகர்கோவில் நாஞ்சில் நகரைச் சேர்ந்தவர் வரதராஜன் இவர் இத்தாலி நாட்டில் வேலை செய்து வருகிறார் இவர் மனைவி மஞ்சு இவர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார் மஞ்சுவுக்கு உடல் நலம் சரியில்லாததால் பக்கத்து தெருவில் உள்ள அவரது சகோதரி வீட்டில் தங்கியிருந்தார்.இந்நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த தங்கநகை மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து ச் சென்றுவிட்டனர் இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் போலீசில் புகார் செய்தார அதன்பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends