தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு அவரது மெழுகு சிலையை ஹைதராபாத்தில் உள்ள ஏஎம்பி சினிமாவில் திரையிடப்பட்டது. சிங்கப்பூரிலிருந்து வந்த மெழுகுச் சிலை ஒன்று இந்தியாவிலிருந்து நிறுவப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் மகேஷ் பாபுவின் இந்த மெழுகு சிலை ஆனது தத்ருபமாக உள்ளது என பலறது பாராட்டுக்களையும் பெற்று வருகின்றது . பிரபலங்களும் மகேஷ் பாபுவின் மெழுகு சிலை உண்மையான தோற்றத்தை பெற்றுள்ளது என தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர் .
ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மகேஷ் பாபு , அவரது மகன் கௌதம் மற்றும் மகள் சீதாரா ஆகியோருடன் அவரது மனைவியும் முன்னாள் நடிகருமான நிருத்ரா ஷிரோட்கர் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் .
சிலை பற்றி பேசுகையில், பாபு போன்ற அழகிய தோற்றம் மற்றும் அவரது வெற்றி படமான ஸ்ரீமந்துடில் இருந்து அவரது தோற்றத்தால் ஈர்க்கப்பட்டார் எனவும் தெரிவித்தனர் .மேலும் இந்த மகேஷ் பாபுவின் இந்த மெழுகுசிலை புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது .
Thanks a lot to @MTsSingapore team for unveiling the figure in my own city & my country amidst my family, friends & fans. Extremely happy with the response & love, each one has showered on me. I'm very happy, overwhelmed and grateful😊😊 pic.twitter.com/m7Lmmelqnf
— Mahesh Babu (@urstrulyMahesh) March 25, 2019