Mnadu News

பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது, மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Share this post with your friends