Mnadu News

இனி 40 ஆண்டுகளுக்குப் பிறகே அத்திவரதர் தரிசனம்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நிறைவை அடுத்து, சுவாமி காட்சி தந்த வசந்த மண்டபம் மூடப்பட்டது. இதனையடுத்து ஆகம விதிகள் நிறைவடைந்த பிறகு அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் எழுந்தருளுகிறார் அத்திவரதர்.

மேலும் வைபவம் நிறைவடைந்ததையடுத்து இனி 40 ஆண்டுகளுக்குப் பிறகே அத்திவரதரை தரிசிக்க முடியும் .

Share this post with your friends