Mnadu News

பேச்சிப்பாறையில் பொதுமக்களுடன் எம்.பி. வசந்தகுமார் சாலை மறியல்

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் பொதுமக்களுடன் இணைந்து எம்.பி. வசந்தகுமார் மற்றும் 5 எம்எல்ஏக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

பேச்சிப்பாறை அணை விரிவாக்க பணிக்காக 40 குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் அணையின் அடிவாரப்பகுயில் குடியிருப்போருக்கும் மாற்றிடம் வழங்க எம்.பி. வசந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share this post with your friends