முன்னாள் பிரதமரான நேருவின், 55ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தலைவர்கள் பலர் அவரது சமாதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர் .இந்நிலையில் நேருவின் நினைவு நாளில், அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, நாட்டுக்காக நேருவின் பங்களிப்பு நினைவுக்கூரத்தக்கது என குறிப்பிள்ளார்.
Tributes to Pandit Jawaharlal Nehru Ji on his death anniversary. We remember his contributions to our nation.
— Narendra Modi (@narendramodi) May 27, 2019