Mnadu News

நாட்டுக்காக நேருவின் பங்களிப்பு நினைவுக்கூரத்தக்கது-மோடி ட்விட்

முன்னாள் பிரதமரான நேருவின், 55ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தலைவர்கள் பலர் அவரது சமாதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர் .இந்நிலையில் நேருவின் நினைவு நாளில், அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, நாட்டுக்காக நேருவின் பங்களிப்பு நினைவுக்கூரத்தக்கது என குறிப்பிள்ளார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More