Mnadu News

பேருந்தில் ரகளை செய்த ஒன்பது மாணவர்கள் சஸ்பெண்ட்

சில தினங்களுக்கு முன்னர் கல்லூரி மாணவர்கள் சிலர் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனார் .அப்பொழுது திடீரென பிரேக் போட்டதால் பேருந்தின் மேற்கூரையில் உள்ள மாணவர்கள் கொத்தாக கீழேவிழுந்தனர் .

இந்நிலையில் ,பஸ் டே கொண்டாட்டத்தின்போது தடம் எண் 25-ஜி மாநகர பேருந்தில் பயணிகள், நடத்துனருக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மாணவர்கள் மீது புகார் எழுந்துள்ளது .

பேருந்தில் ரகளை செய்த புகாரில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் ஒன்பது பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More