Mnadu News

ஓ. பன்னீர்செல்வம் முதல்வராவார் – தங்கதமிழ்செல்வன்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் தேனித் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அரியணைக் கட்டிலில் ஏறியுள்ள பாஜக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு ஓ பன்னீர் செல்வத்தை முதல்வர் பொறுப்பில் அமர வைக்க இருக்கிறது என்றும் தனது மகனுக்காக பெரிய குளம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளை ஓ. பன்னீர்செல்வம் கைவிட்டிற்கிறார் என்றும் பேசியுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.ரவீந்திரநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More