Mnadu News

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்-ஏ.சி.சண்முகம்

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிட, மாவட்ட அஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சண்முகசுந்தரம் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல்ஏ.சி.சண்முகம் செய்தார்.

புதிய நீதிக்கட்சி தலைவரான ஏ.சி.சண்முகம் அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டுளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends