Mnadu News

அயோத்தி வழக்கில் இடைக்கால அறிக்கையளிக்க உத்தரவு

அயோத்தி வழக்கில் 4 வாரங்களில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய சமரசக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.சமரசக் குழு சரியாக செயல்படவில்லை என இந்து அமைப்புகள் மனு தாக்கல் செய்த நிலையில் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சமரச குழு சரியாக செயல்படவில்லை என இந்து அமைப்புகள் சார்பில் மனு தாக்கல் செய்த நிலையில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Share this post with your friends