Mnadu News

கட்சி பதிவு பணிகள் நடைபெற்று வருகிறது -தினகரன்

கட்சியை பதிவு செய்யும் வேலை முடிந்து நிலையான சின்னம் கிடைத்த பின்னர் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கூறி உள்ளார். சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் மணிமண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் கூறினார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More