கட்சியை பதிவு செய்யும் வேலை முடிந்து நிலையான சின்னம் கிடைத்த பின்னர் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கூறி உள்ளார். சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் மணிமண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் கூறினார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More