Mnadu News

கார்மேகம் கண்டு தோகை விரித்தாடிய மயில்…

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மயில் நடனமாடிய காட்சி பார்வையாளர்களைக் கவர்ந்தது. மழைக் காலங்களில் மயில்கள் தோகை விரித்து நடனமாடும் எனக் கூறப்படுவதுண்டு.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடர்ந்து வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே ரயில்வே தண்டவாளம் அருகே தோகை விரித்து மயில் நடனமாடிய காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்த்து.அங்கிருந்தவர்களால் படம் பிடிக்கப்பட்ட இந்த காட்சி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Share this post with your friends