மக்களுக்காக உழைப்பவர்கள் தங்கள் அடிப்படை உரிமையான சம்பளத்தைக் கூட போராடித்தான் பெறவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளனர்.மக்களுக்காக, மக்களுடன் இணைந்து, மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.திறனற்ற அரசுக்கு மக்களுடன் இணைந்து மக்கள் நீதி மய்யம் கண்டனத்தை தெரிவிப்பதாக கமல் அவரது ட்விட்டரில் பதிவுசெய்துள்ளார் .போக்குவரத்து தொழிலார்கள் அவர்களது சம்பளத்தை கூட போராடி தான் வெல்ல வேண்டிய சூழ்நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களுக்காக உழைப்பவர்கள் தங்கள் அடிப்படை உரிமையான சம்பளத்தைக் கூட போராடித்தான் பெறவேண்டும் என்கின்ற நிலைக்குத் தள்ளியிருக்கும் இந்த திறனற்ற அரசிற்கு, மக்களுக்காக, மக்களுடன் இணைந்து மக்கள் நீதி மய்யமும் @maiamofficial தனது கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றது.
— Kamal Haasan (@ikamalhaasan) July 1, 2019