Mnadu News

திறனற்ற அரசுக்கு மக்களுடன் இணைந்து மக்கள் நீதி மய்யம் கண்டனம்-கமல்

மக்களுக்காக உழைப்பவர்கள் தங்கள் அடிப்படை உரிமையான சம்பளத்தைக் கூட போராடித்தான் பெறவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளனர்.மக்களுக்காக, மக்களுடன் இணைந்து, மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.திறனற்ற அரசுக்கு மக்களுடன் இணைந்து மக்கள் நீதி மய்யம் கண்டனத்தை தெரிவிப்பதாக கமல் அவரது ட்விட்டரில் பதிவுசெய்துள்ளார் .போக்குவரத்து தொழிலார்கள் அவர்களது சம்பளத்தை கூட போராடி தான் வெல்ல வேண்டிய சூழ்நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More