Mnadu News

கொடைக்கானலில் ப்ளம்ஸ் விளைச்சல் குறைவு

மலைகளின் இளவரசியாக உள்ள கொடைக்கானலில் தற்போது பிளம்ஸ் பழத்தின் விளைச்சல் குறைந்துள்ளது. பிளம்ஸ் பழம் கோடைகாலத்தில் சுவையூட்டும் பழமான இந்த பழமானது,கஜா புயலினால் மரங்கள் சேதமடைந்ததாலும் மற்றும் கடுமையான மழை பெய்து பூக்கள் உதிர்வடைததால் பிளம்ஸ் பழத்தின் விளைச்சல் குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.மேலும் ,தங்களுக்கு அரசாங்கம் உதவ வேண்டும் என விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More