Mnadu News

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது – தமிழக முதல்வர்

தகுதி வாய்ந்த மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு காணப்படும் என்று சேலத்தில் நடைபெறும் 2-ம் நாள் சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் தகுதி வாய்ந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார் .

Share this post with your friends