சேலம் சரக காவல்துறை துணைத் தலைவராக பதவி வகித்து வந்த செந்தில்குமார் பதவி உயர்வு பெற்று சேலம் மாநகர காவல் ஆணையர் ஆக பொறுப்பேற்றுள்ளார்.இந்த நிலையில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவராக மதுரையில் பணியாற்றி வந்த பிரதீப் குமார் இன்று சேலம் சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.இதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அவருக்கு சால்வை அணிவித்தும் மலர் கொடுத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More