Mnadu News

சேலம் சரக டிஐஜி ஆக பிரதீப் குமார் பொறுப்பேற்றார்…

சேலம் சரக காவல்துறை துணைத் தலைவராக பதவி வகித்து வந்த செந்தில்குமார் பதவி உயர்வு பெற்று சேலம் மாநகர காவல் ஆணையர் ஆக பொறுப்பேற்றுள்ளார்.இந்த நிலையில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவராக மதுரையில் பணியாற்றி வந்த பிரதீப் குமார் இன்று சேலம் சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.இதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அவருக்கு சால்வை அணிவித்தும் மலர் கொடுத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More