Mnadu News

ராகுல்காந்தி பதவி விலக வாய்ப்பு இல்லை – திருநாவுக்கரசர்

முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு திருநாவுக்கரசர் , தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் , தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலக தேவையில்லை என்றார். 5 ஆண்டுகள் ஓடிவிடும் என்றும், அடுத்த பிரதமர் ராகுல்காந்திதான் என்றும் திருநாவுக்கரசர் நம்பிக்கை தெரிவித்தார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More