Mnadu News

வெப்ப சலனத்தால் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு -வானிலை

சில மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்துக் காணப்படும் என்றும், சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வரும் இரண்டு நாட்களில் வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். உள்மாவட்டங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More