Mnadu News

கார்த்திக் சிதம்பரம் தலைமையில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அமைதிப் பேரணி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28 ஆவது நினைவு தினத்தையொட்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி பா சிதம்பரம் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது பேரணி பெரியார் சிலை தொடங்கி முக்கிய வீதிகளில் வலம் வந்து ராஜீவ் காந்தி சிலையை சென்றடைந்தது இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More