சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28 ஆவது நினைவு தினத்தையொட்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி பா சிதம்பரம் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது பேரணி பெரியார் சிலை தொடங்கி முக்கிய வீதிகளில் வலம் வந்து ராஜீவ் காந்தி சிலையை சென்றடைந்தது இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More